கடைசி 20 மில்லி விநாடி.. டைட்டானிக் கப்பலை தேடி சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்.. Titanic
டைட்டானிக் கப்பலை காண நீர்மூழ்கி கப்பலில் சென்றவர்கள் உயிரிழந்துள்ளனர் விரிவாக பார்க்கலாம் நீர்மூழ்கிக் கப்பலில் ஐந்து பேர் சாகச பயணத்தை தொடங்கினர்.
13,000 அடி ஆழத்தில் இரண்டாக உடைந்து கிடக்கும் டைட்டானிக்கை காண பயணம் மேற்கொண்ட நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு உள்ளாகவே நீர் மூழ்கி கப்பல் உடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன நீர்மூழ்கி கப்பல் ஆனது நீருக்கு அடியை 96 மணி நேரம் வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்ததா ஐந்து பேரையும் உயிருடன் மீட்பதற்கான பணிகள் தொடங்கினர் இன் 900 தீர்ந்து விட்டதா உள்ளே இருந்த ஐவரும் உயிரிழந்து விட்டதாக ஓசியன் கேட்டு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது டைட்டானிக் உடைந்து கிடக்கும் பகுதிக்கு சுமார் 1600 அடி தொலைவில் அந்த நீர்மூழ்கியின் பாகங்கள் சிதறி கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இருக்கலாம் என கூறப்படுகிறது கடலின் மேல் மட்டத்தில் அட்மாஸ்பெரிக் பிரஷர் ஒரு சதுர அங்குலத்திற்கு 14.7 பவுண்டாக இருக்கும் நிலையில் ஆழ்கடலில் நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கு 6 ஆயிரம் பவுண்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாகவே டைட்ட நீர்மூழ்கி வெடித்துச் சிதறி இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் கழித்து டைட்டானிக் மூழ்கிய இடத்தில் அதே போன்ற சம்பவம் அரங்கேறியது அதிர்ச்சி அளிப்பதாக டைட்டானிக் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்